Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று பெட்ரோல் விலை உயர்வா?

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (08:43 IST)
சென்னையில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்ற நிலையில் இன்றும் உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
 
உலகம் முழுவதும் கச்சா எண்ணை ஏற்ற இறக்கம் காரணமாக பெட்ரோல் விலையை மாற்றி வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் கடந்த ஆறு மாதங்களாக பெட்ரோல் நிலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பது பொது மக்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது 
 
இருப்பினும் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களின் தேர்தலுக்குப் பின்னர் பெட்ரோல் டீசல்  விலையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
மேலும் ரஷ்யாவிடமிருந்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெயை சலுகை விலையில் வாங்கி இருப்பதால் இப்போதைக்கு மாற்றம் இருக்க வாய்ப்பு இல்லை என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments