Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று பெட்ரோல் விலை உயர்வா?

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (08:43 IST)
சென்னையில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்ற நிலையில் இன்றும் உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
 
உலகம் முழுவதும் கச்சா எண்ணை ஏற்ற இறக்கம் காரணமாக பெட்ரோல் விலையை மாற்றி வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் கடந்த ஆறு மாதங்களாக பெட்ரோல் நிலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பது பொது மக்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது 
 
இருப்பினும் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களின் தேர்தலுக்குப் பின்னர் பெட்ரோல் டீசல்  விலையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
மேலும் ரஷ்யாவிடமிருந்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெயை சலுகை விலையில் வாங்கி இருப்பதால் இப்போதைக்கு மாற்றம் இருக்க வாய்ப்பு இல்லை என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments