Webdunia - Bharat's app for daily news and videos

Install App

35 நாட்களாக மாற்றமில்லா பெட்ரோல் விலையில் இன்று மாற்றமா?

Webdunia
வியாழன், 12 மே 2022 (07:40 IST)
கடந்த 35 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்திருந்த நிலையில் இன்று மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 110.85 என்றும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100.94 என்றும் விற்பனையாகி வருகிறது 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல் விலை விரைவில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஏற்கனவே சமையல் கேஸ் விலை 50 ரூபாய் அதிகரித்ததால் பொதுமக்கள் பெரும் அவஸ்தையில் உள்ள நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் அதிகரித்தால் பொது மக்களால் தாங்க முடியாத பொருளாதாரச் சுமை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments