Webdunia - Bharat's app for daily news and videos

Install App

35 நாட்களாக மாற்றமில்லா பெட்ரோல் விலையில் இன்று மாற்றமா?

Webdunia
வியாழன், 12 மே 2022 (07:40 IST)
கடந்த 35 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்திருந்த நிலையில் இன்று மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 110.85 என்றும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100.94 என்றும் விற்பனையாகி வருகிறது 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல் விலை விரைவில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஏற்கனவே சமையல் கேஸ் விலை 50 ரூபாய் அதிகரித்ததால் பொதுமக்கள் பெரும் அவஸ்தையில் உள்ள நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் அதிகரித்தால் பொது மக்களால் தாங்க முடியாத பொருளாதாரச் சுமை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

அடுத்த கட்டுரையில்
Show comments