Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும்: சரத்குமார் கோரிக்கை

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2016 (22:18 IST)
சர்வதேச அளவில் கச்சாஎண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் என சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
சர்வதேச அளவில் கச்சாஎண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும்.
 
மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்கள் மீது விதித்திருக்கும் கலால் வரியை ரத்து செய்ய வேண்டும்.
 
எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் தொழில் வளர்ச்சி விலைவாசியை கட்டுப்படுத்துதல். ஏழை எளிய நடுத்தர மக்களின் பொருளாதார சுமை இவற்றை கருத்தில் கொண்டு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 
 

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடு..! சகோதரர்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பு.!

அப்பா... உங்களது கனவுகள், எனது கனவுகள்.. ராஜீவ் காந்தி நினைவு தினத்தில் ராகுல் காந்தி உருக்கம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதி இருக்கா.? பதிலளிக்க கேரளாவுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..!

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் தேங்கிய மழை நீர்! வெளியேற கட்டமைப்பு இல்லையா?

மாமியாருடன் குடும்பம் நடத்தும் மருமகன்.. காவல்துறையில் மாமனார் அளித்த புகார்.

Show comments