Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மா உணவகத்தில் மீண்டும் ஜெயலலிதா புகைப்படம் வைக்க கோரி மனு!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (12:59 IST)
தென்காசி புதிய பஸ் நிலைய வளாகத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அம்மா உணவகம் அமைக்கப்பட்டது. இதற்கான பெயர் பலகையில் ஜெயலலிதாவின் படம் இடம் பெற்றிருந்தது. 
 
தற்போது தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு முதலில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்த நேரத்தில் தேர்தல் விதிமுறையையொட்டி இந்தப்படம் மறைக்கப்பட்டது. தேர்தல் முடிந்த பிறகு இந்தப் படம் அகற்றப்பட்டது. அப்போது இதுகுறித்து அ.தி.மு.க. சார்பில் புகார் செய்யப்பட்டது. அதிமுக நகர கழக சார்பில் நகராட்சி அலுவலகத்தில் அம்மா உணவகத்தில் மீண்டும் ஜெயலலிதா புகைப்படம் வைக்க கோரி மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments