Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு தமிழக அரசு அனுமதி

சென்னை காவல்துறை
Webdunia
சனி, 9 மே 2020 (15:58 IST)
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது  கட்டமாக மேலும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  சென்னை காவல்துறை எல்லைக்க்கு உட்பட்ட பகுதிகளில்,. காலை  6 மணி முதல் இரவு 7 மணி வரை  அத்தியாவசிய பொருட்களான காற்கறிகள், மளிகைப் பொருட்கள், விற்[அனை  செய்யும் கடைகள்  இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற தனிக்கடைகள் காலை 10:30 மனி முதல் மாலை 7 மணி வரை செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும், அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments