Webdunia - Bharat's app for daily news and videos

Install App

23 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி-தமிழக அரசு

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (21:01 IST)
அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் 23 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், இராமநாதபுரம், புதுக்கோட்டை, இராணிப்பேட்டை,  தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர்,  சிவகங்கை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, வேலூர், விருதுநகர், , விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் பேருந்து இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்ட் நிலையில் தற்போது 23 மாவட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுள்ளது . இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

பயங்கரவாதிகளை முட்டாளாக்கி குடும்பத்துடன் தப்பிய அஸ்ஸாம் பேராசிரியர்..!

இந்திய விமானங்களுக்கான வான்வழியை மூடியது பாகிஸ்தான்.. பதிலடியா?

மோடி போட்ட உத்தரவு? பாகிஸ்தான் கடல்பகுதியில் நுழையும் விக்ராந்த் போர் கப்பல்? - அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments