Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குங்குமப் பொட்டு வைத்து....மீண்டும் பெரியார் சிலை அவமதிப்பு ....

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (18:32 IST)
மீண்டும் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக பெரியார் சிலை மீது பொட்டு வைப்பது, சிலை உடைப்பது உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகிறது.

தற்போது அதேபோல் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. சீர்காழி காவல் நிலைய துணைகண்காணிப்பாளர் அலுவலகம் வாசலில் அமைந்துள்ள பெரியார்சிலைக்கு மாலை அணிவித்து குங்குஅம் வைக்கப்பட்டிருந்ததால் அங்கி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் அமெரிக்கா செல்ல ரூ.13 லட்சம் டெபாசிட் பணம்.. விசா முடிந்தபின் தங்கினால் டெபாசிட் கிடைக்காதா?

கேரளாவில் தொடர் கொலைகள்? ஒரு கொலையில் சிக்கியவர் மேலும் 3 கொலைகளை செய்தாரா?

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments