குங்குமப் பொட்டு வைத்து....மீண்டும் பெரியார் சிலை அவமதிப்பு ....

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (18:32 IST)
மீண்டும் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக பெரியார் சிலை மீது பொட்டு வைப்பது, சிலை உடைப்பது உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகிறது.

தற்போது அதேபோல் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. சீர்காழி காவல் நிலைய துணைகண்காணிப்பாளர் அலுவலகம் வாசலில் அமைந்துள்ள பெரியார்சிலைக்கு மாலை அணிவித்து குங்குஅம் வைக்கப்பட்டிருந்ததால் அங்கி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments