Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி: உதயநிதி அறிக்கை

Webdunia
புதன், 18 மே 2022 (21:39 IST)
பேரறிவாளனை விடுதலை செய்ய தகுந்த நடவடிக்கை எடுத்தால் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என்று சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். 
 
பேரறிவாளன் அவர்களின் விடுதலை மூலம் மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்ற தீர்ப்பை பெற்று மாநில உரிமையை நிலைநாட்டிய முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. வழக்கறிஞர்களுக்கு பாராட்டு. பேரறிவாளன் அவர்களுக்கு வாழ்த்துகள். அற்புதம்மாள் அவர்களுக்கு என் அன்பு என்று கூறியுள்ளார்.
 
 இதுகுறித்து மேலும் அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments