Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி: உதயநிதி அறிக்கை

Webdunia
புதன், 18 மே 2022 (21:39 IST)
பேரறிவாளனை விடுதலை செய்ய தகுந்த நடவடிக்கை எடுத்தால் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என்று சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். 
 
பேரறிவாளன் அவர்களின் விடுதலை மூலம் மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்ற தீர்ப்பை பெற்று மாநில உரிமையை நிலைநாட்டிய முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. வழக்கறிஞர்களுக்கு பாராட்டு. பேரறிவாளன் அவர்களுக்கு வாழ்த்துகள். அற்புதம்மாள் அவர்களுக்கு என் அன்பு என்று கூறியுள்ளார்.
 
 இதுகுறித்து மேலும் அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments