Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (19:24 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் ஏற்கனவே பரோலில் இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
பேரறிவாளனுக்கு தற்போது தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதனால் மேலும் ஒரு மாதம் அவருக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது
 
இந்த வேண்டுகோளை அடுத்து தொடர் சிகிச்சைக்காக மேலும் ஒரு மாதம் பேரறிவாளனுக்கு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments