Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு: சிறைத்துறை அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (18:50 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்து தமிழக சிறைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 7 தமிழர்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பேரறிவாளன் ஏற்கனவே ஒரு சில மாதங்கள் பரோலில் உள்ள நிலையில் தற்போது அவருக்கு மேலும் ஒரு மாதம் வரை நீடிக்க படுவதாக சிறைத்துறை அறிவிப்பு செய்துள்ளது
 
பேரறிவாளனின் தாயார் விடுத்த கோரிக்கையை அடுத்தே இந்த பரோல் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. இந்த நிலையில் பேரறிவாளன் உள்பட 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments