Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு: சிறைத்துறை அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (18:50 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்து தமிழக சிறைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 7 தமிழர்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பேரறிவாளன் ஏற்கனவே ஒரு சில மாதங்கள் பரோலில் உள்ள நிலையில் தற்போது அவருக்கு மேலும் ஒரு மாதம் வரை நீடிக்க படுவதாக சிறைத்துறை அறிவிப்பு செய்துள்ளது
 
பேரறிவாளனின் தாயார் விடுத்த கோரிக்கையை அடுத்தே இந்த பரோல் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. இந்த நிலையில் பேரறிவாளன் உள்பட 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி மகனுடன் மோதல்.. பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் கைது..!

சத்துணவு முட்டையை பதுக்கிய ஊழியர்கள்! தட்டிக்கேட்ட மாணவனுக்கு அடி உதை! திருவண்ணாமலையில் அதிர்ச்சி!

இன்று மாலை மற்றும் இரவில் 16 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

மக்களை ஏமாற்றவே நீட் விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம்: ஈபிஎஸ் குற்றச்சாட்டு..!

6 GB RAM, 128 GB Memory.. வெறும் ரூ.7500க்கு..! POCO C71 சிறப்பம்சங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments