Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரறிவாளனின் விடுதலை? உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணை!

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (11:04 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் பேரறிவாளனின் மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடக்க உள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழு தமிழர்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றியும்  அந்த தீர்மானம் மீது தமிழக ஆளுநர் 3 ஆண்டுகளாக இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதையடுத்து பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனு மீதான விசாரணை இன்று திபதிகள் நாகேஸ்வர் ராவ், அப்துல் நாசீர் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் இன்று இறுதிகட்ட விசாரணை நடைபெறவுள்ளது. இந்த விசாரணையின் முடிவில் ஏழு பேரின் விடுதலை தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments