Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரறிவாளனின் விடுதலை? உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணை!

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (11:04 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் பேரறிவாளனின் மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடக்க உள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழு தமிழர்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றியும்  அந்த தீர்மானம் மீது தமிழக ஆளுநர் 3 ஆண்டுகளாக இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதையடுத்து பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனு மீதான விசாரணை இன்று திபதிகள் நாகேஸ்வர் ராவ், அப்துல் நாசீர் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் இன்று இறுதிகட்ட விசாரணை நடைபெறவுள்ளது. இந்த விசாரணையின் முடிவில் ஏழு பேரின் விடுதலை தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

மகனுக்கு பார்த்த பெண்ணுடன் காதல்.. மாமனாருடன் ஓடிய மருமகள்!

நீங்க அந்த மதம்தானே.. இந்து மதத்துல ஏன் மூக்கை நுழைக்கிறீங்க? - அமீர் பேச்சுக்கு பேரரசு கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments