Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (07:55 IST)
பெரம்பலூர் திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக நேற்று சுமார் 1800 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்றும் அதில் பாதிக்குமேல் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரோனாவுக்கு ஒரு சில விஐபிக்களும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சற்று முன் வெளிவந்த தளபதி பெரம்பலூர் திமுக எம்எல்ஏ பிரபாகரன் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
 இதனை அடுத்து திமுக எம்எல்ஏ பிரபாகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments