Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’திமுக செய்த தவறை மக்கள் மறக்க மாட்டார்கள் ‘ - அமைச்சர் செல்லூர் ராஜூ

Webdunia
செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (17:25 IST)
’திமுக செய்த தவற்றை மக்கள் மறக்க மாட்டார்கள் ‘ - அமைச்சர் செல்லூர் ராஜூ
மதுரை மாநகர அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் புதூரில் நடைபெற்றது. அதில்,  கலந்துகொண்ட செல்லூர் ராஜூ மக்களுக்கு  நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 
அப்போது அவர் கூறியதாவது : 
 
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆட்சியை பிடிக்கலாம் என கனவு கண்டு வருகிறார்.  திமுக செய்த தவற்றை யாரும் மறக்க மாட்டார்கள். அதிமுகவுக்கு முடிவு கட்ட யாரும் பிறக்கவில்லை என தெரிவித்தார். 
 
மேலும்,  பாராளுமன்ற தேர்தல் என்பது வேறு ; சட்டமன்ற தேர்தல் என்பது வேறு, திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் ஜெயிக்க முடியாது.

திமுகவால்  பணத்தை கொடுத்து வாக்குகள் வாங்க முடியாது. மக்கள் ஏமாற மாட்டார்கள்... திமுக எப்போதும் தமிழகத்தின்  எதிர்க்கட்சியாகவே தொடரும்  என தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments