Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த தேர்தல் திமுகவுக்கு மூடுவிழாவாக இருக்கவேண்டும்…. முதல்வர் பழனிச்சாமி பிரச்சாரம்!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (16:17 IST)
அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

தேர்தல் பரபரப்பான காலகட்டத்தில் அரசியல் தலைவர்கள் சூறாவளிப்பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கே பி அன்பழகனுக்காக பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் ‘திமுக எதிர்க்கட்சியாகவது வருவதற்கு வேலை செய்ய வேண்டும். 10 ஆண்டுகள் ஆட்சியில் இலலாததால் ஸ்டாலின் விரக்தியில் உள்ளார். இந்தத் தேர்தலில் திமுகவிற்கு மக்கள் மூடு விழா எடுக்க வேண்டும். ஸ்டாலினுடைய முதல்வர் கனவு, கானல் நீராகும்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments