Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று கொரோனா நிவாரண பணம் பெற்றுக்கொள்ள தடையில்லை! – தமிழக அரசு!

Webdunia
ஞாயிறு, 16 மே 2021 (09:13 IST)
தமிழகம் முழுவதும் இன்று முழு முடக்கம் அமலில் உள்ள நிலையில் கொரோனா நிவாரண பணம் பெற்றுக் கொள்ள தடையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. முன்னதாக மதியம் 12 மணி வரை கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முதல் அத்தியாவசிய கடைகள் 8 மணி வரைக்குமே அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முற்றிலும் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டு முழு முடக்கம் தொடர்கிறது.

இந்நிலையில் நேற்று முதலாக தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் கொரோனா நிவாரண பணம் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் இன்றும் டோக்கன் உள்ளவர்கள் ரேசன் கடைகளில் பணம் பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments