Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று கொரோனா நிவாரண பணம் பெற்றுக்கொள்ள தடையில்லை! – தமிழக அரசு!

Webdunia
ஞாயிறு, 16 மே 2021 (09:13 IST)
தமிழகம் முழுவதும் இன்று முழு முடக்கம் அமலில் உள்ள நிலையில் கொரோனா நிவாரண பணம் பெற்றுக் கொள்ள தடையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. முன்னதாக மதியம் 12 மணி வரை கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முதல் அத்தியாவசிய கடைகள் 8 மணி வரைக்குமே அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முற்றிலும் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டு முழு முடக்கம் தொடர்கிறது.

இந்நிலையில் நேற்று முதலாக தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் கொரோனா நிவாரண பணம் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் இன்றும் டோக்கன் உள்ளவர்கள் ரேசன் கடைகளில் பணம் பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments