Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 மடங்கு அதிகமாக மின் கட்டணம் வசூலிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் அதிரடி

Webdunia
வியாழன், 2 பிப்ரவரி 2023 (16:53 IST)
அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியவர்களிடம் 10 மடங்கு அதிகமாக மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களை காலி செய்ய ஆவடி தாசில்தார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த நோட்டீஸுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மன்றத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தில் வீடு கட்டியவர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்.
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அரசு நிலத்தில் ஆக்கிரமத்தை வீடு கட்டியவர்கள் காலி செய்ய மறுத்தால் பத்து மடங்கு அதிகமாக மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மனுதாக்கல் செய்த ஆக்கிரமிப்பு செய்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments