Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 மடங்கு அதிகமாக மின் கட்டணம் வசூலிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் அதிரடி

Webdunia
வியாழன், 2 பிப்ரவரி 2023 (16:53 IST)
அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியவர்களிடம் 10 மடங்கு அதிகமாக மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களை காலி செய்ய ஆவடி தாசில்தார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த நோட்டீஸுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மன்றத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தில் வீடு கட்டியவர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்.
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அரசு நிலத்தில் ஆக்கிரமத்தை வீடு கட்டியவர்கள் காலி செய்ய மறுத்தால் பத்து மடங்கு அதிகமாக மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மனுதாக்கல் செய்த ஆக்கிரமிப்பு செய்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments