Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த மாநிலங்களில் இருந்து வந்தால் தனிமைப்படுத்துதல் கட்டாயம்! தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (08:22 IST)
கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இப்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகமாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் இப்போது கட்டுக்குள் உள்ளது. இந்நிலையில் கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோர் 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் சோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments