இந்த மாநிலங்களில் இருந்து வந்தால் தனிமைப்படுத்துதல் கட்டாயம்! தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (08:22 IST)
கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இப்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகமாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் இப்போது கட்டுக்குள் உள்ளது. இந்நிலையில் கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோர் 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் சோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எந்தெந்த மாவட்டங்கள்?

புழல், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

திடீரென டெல்லி சென்ற ஓபிஎஸ்.. பாஜக தலைவர்கள் சந்திப்பா? தேர்தல் ஆணையத்திற்கு செல்கிறாரா?

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments