Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த மாநிலங்களில் இருந்து வந்தால் தனிமைப்படுத்துதல் கட்டாயம்! தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (08:22 IST)
கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இப்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகமாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் இப்போது கட்டுக்குள் உள்ளது. இந்நிலையில் கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோர் 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் சோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments