Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ATM மையத்திற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய நபர்கள்...

Webdunia
திங்கள், 13 ஜூலை 2020 (23:35 IST)
நீண்ட நாட்களாக திறக்காமல் இருந்த எடிஎம் மையத்தைப் பூட்டிய  மக்கள் அதற்கு மெழுகு வர்த்தி ஏற்றி,  கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமர் மாவட்டம்  மேக்காமண்டபம் பகுதியில் இயங்கிவரும் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் ஏடிஎம். சேவை மையம் சுமார் 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பயன்பட்டு வந்தது. மக்கள் இதில் பணம் செலுத்தியும் எடுத்தும் வந்தனர்.

இந்நிலையில்.,  இந்த ஏ.டி.எம் மையம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில வாரங்களில் பூட்டுப் போட்டு தற்போதுவரை செயல்படாமல் உள்ளது.

இதனால் மக்கள் பலகிலோ மீட்டர்  தூரன் சென்று ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுத்து வருகின்றன.

இந்நிலையில், யாரோ சிலர் இந்த ஏடிஎம் மையத்திற்கு மெழுகு வர்த்தி ஏற்றி வைத்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மக்களே..! பறக்கும் ரயில் பாதையில் இனி மெட்ரோ ரயில் சேவை! - எப்போது தெரியுமா?

இந்தியில் பேச முடியாது.. மும்பை செய்தியாளர் சந்திப்பில் நடிகை கஜோல் ஆவேசம்..!

அரசு செய்தி தொடர்பாளர்கள் நியமன வழக்கு தள்ளுபடி.. பாஜக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!

திருமலையில் கட்டவிருந்த மும்தாஜ் ஹோட்டல் இடமாற்றம்.. ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்..!

இந்தியாவை வெறுப்பேற்ற பாகிஸ்தானுடன் அமெரிக்கா நெருங்கிய உறவு.. அசிம் முனீர் மீண்டும் அமெரிக்கா பயணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments