Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மக்கள் மதிக்கவில்லை: நடிகர் கமல்ஹாசன்

Webdunia
சனி, 20 அக்டோபர் 2018 (13:20 IST)
அனைத்து வயது பெண்களும் சமரிமலை கோவிலுக்குள் செல்லலம் என அண்மையில் உச்சநீதிமன்றம்  தீர்ப்பு அளித்திருந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள மக்கள் பலபோராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதற்கு பல்வேறு தலைவர்கள் தங்கள் கருத்துக்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் சபரிமலை விவகாரம்  குறித்து நடிகரும் ,மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் கூறியுள்ளதாவது:
 
’சமரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மக்கள் மதிக்கவில்லை.நான் சபரிமலைக்கு செல்லாததால் அவர்கள் உணர்வு குறித்து என்னால் கருத்து கூற முடியாது 'இவ்வாறூ அவர் கூறியிருக்கிறார்.
 
இன்று இவரது நண்பரான ரஜினியும், சபரிமலை விவகாரம் குறித்து  ’உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கும் அதே சமயம் கோவிலின் ஐதீகம் காக்கப்பட வேண்டும்’ என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments