Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் விடுமுறை எதிரொலி: மெரீனாவில் குவிந்த பொதுமக்கள்

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (18:50 IST)
இந்த ஆண்டு தீபாவளி விடுமுறையாக 4 நாட்கள் தொடர் விடுமுறை ஆனதை அடுத்து நேற்று தீபாவளி கொண்டாடிய பொதுமக்கள் இன்று சென்னை மெரினாவில் குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக நேற்று சென்னை மெரினாவில் கூட்டம் அதிகமாக இருந்தது. இன்று மழை இல்லாத காரணத்தினால் சென்னை மெரினாவில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது 
 
பொதுமக்கள் தனிமனித இடைவெளியின்றி மெரினாவில் குவிந்து உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சனி ஞாயிறு என்பதால் அடுத்த இரண்டு நாட்களும் சென்னை மெரினாவில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
சென்னையில் இருந்து ஏராளமானோர் வெளியூருக்கு சொந்த ஊருக்கு சென்ற போதிலும் சென்னை மெரினாவில் இவ்வளவு பெரிய கூட்டம் கூடி உள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments