Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடையை மீறி கடற்கரைக்கு வந்த பொதுமக்கள்: எச்சரித்து அனுப்பிய சென்னை போலீஸ்!

Webdunia
சனி, 10 டிசம்பர் 2022 (17:02 IST)
தடையை மீறி கடற்கரைக்கு வந்த பொதுமக்கள்: எச்சரித்து அனுப்பிய சென்னை போலீஸ்!
சென்னை மற்றும் மகாபலிபுரம் அருகே நேற்று மாண்டஸ் புயல் கரையை  கடந்த நிலையில் கடற்கரையிலுள்ள அலைகள் இன்னும் கொந்தளிப்பாக இருக்கிறது என்றும் அதனால் மெரினா கடற்கரை உள்பட சென்னையில் உள்ள கடற்கரைக்கு பொதுமக்கள் வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் தடையை மீறி சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் காதலர்கள் உள்பட பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனையடுத்து தடையை மீறி சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை வந்தவர்களின் இருசக்கர வாகனங்களை புகைப்படம் எடுத்து அவர்களை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர்
 
இதனால் போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது என்பதும், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் சகோதரியை தூக்கிலிடுங்கள்: தேனிலவு கொலையாளி சோனம் சகோதரர் பேட்டி..!

7 மாவட்டங்களில் அதிகனமழை: பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை..!

கொரோனா எதிரொலி: பிரதமர் மோடியை சந்திப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!

விடுபட்டவர்களுக்கு ரூ.1000 மகளிர் உதவித்தொகை .. துணை முதல்வர் உதயநிதி முக்கிய அறிவிப்பு..!

புதுமண தம்பதிகளை ரொம்ப தூரத்திற்கு தேனிலவுக்கு அனுப்பாதீர்கள்: மத்திய பிரதேச முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments