Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவை ஆதரித்த நீ ஊருக்குள் நுழையாதே. எம்.எல்.ஏவுக்கு ஊர்மக்கள் வைத்த போர்டு

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (22:30 IST)
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும், அவரது ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமிக்கும் அதிமுக எம்.எல்.ஏ ஆதரவாக இருந்தாலும், தமிழக மக்களின் ஆதரவு சுத்தமாக இல்லை என்பதை சமூக வலைத்தளங்களில் இருந்து தெரிய வருகிறது.



மக்களின் பணியை ஆற்ற வேண்டிய எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் கூத்தடித்து வருவதும் கோடிக்கணக்கான பணத்திற்கு விலை போவதும் மக்களின் பார்வைக்கு தெரிய வந்துள்ளதால் எம்.எல்.ஏக்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர் மக்கள்

இந்த கோபத்தின் வெளிப்பாடாக பல ஊர்களில் சசிகலாவுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கும் நிலையில் ஒரு ஊரில் சசிகலாவை ஆதரித்த எம்.எல்.ஏவே, இந்த ஊருக்குள் நீ காலடி வைக்காதே, மீறினால் எங்கள் காலணி பேசும் என்று போர்டே வைத்துள்ளனர்.

மக்களின் எண்ணத்திற்கு மதிப்பு கொடுத்து எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ம் வகுப்பு மாணவன் பள்ளியில் தற்கொலை! பேருந்துகளை கொளுத்திய உறவினர்கள்? - திருநெல்வேலியில் அதிர்ச்சி!

டிரம்புக்கு 20ல் ஒருவருக்கு பாதிக்கும் அரிய நோய்.. இதயத்திற்கு செல்லும் ரத்தம் திரும்பவில்லை என தகவல்?

அமெரிக்க குழந்தையை தத்தெடுக்க அனுமதி இல்லை.. தம்பதிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை..!

இந்தி தேசிய மொழி தான் என்பதில் சந்தேகமில்லை.. ஆனால்.. ஜெகந்நாதன் ரெட்டி பரபரப்பு கருத்து..!

மனைவியால் கொடுமைப்படுத்தப்பட்ட கணவனுக்கு விவாகரத்து: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments