Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களே எச்சரிக்கையாக இருங்கள்- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (20:25 IST)
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகச் சென்னையில் சில நாட்களாக  கனமழை பெய்து வருகிறது.   இந்நிலையில் நகர் முழுவதும் சுமார் 290 இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதித்துள்ளது.  மக்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில்,  நவம்பர் 9,10,11 ஆகிய தேதிகளில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments