Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் உயர்வு !

Webdunia
சனி, 26 ஜூன் 2021 (19:17 IST)
கடந்த ஆண்டு ரயில் நிலையங்களில் பொதுமக்களின் வருகையைத் தவிர்ப்பதற்கான பிளாட்பார்ம் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், இன்று தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களில் ரயில் நிலையங்களில் நடைமேடைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

கும்பகோணம், விருதாச்சலம், உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.10 லிருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விழுப்புரம் , புதுச்சேரி உள்ளிட்ட ரயில்நிலையங்களில் பிளாட்பார்ம் கட்டணம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments