Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் உயர்வு !

Webdunia
சனி, 26 ஜூன் 2021 (19:17 IST)
கடந்த ஆண்டு ரயில் நிலையங்களில் பொதுமக்களின் வருகையைத் தவிர்ப்பதற்கான பிளாட்பார்ம் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், இன்று தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களில் ரயில் நிலையங்களில் நடைமேடைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

கும்பகோணம், விருதாச்சலம், உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.10 லிருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விழுப்புரம் , புதுச்சேரி உள்ளிட்ட ரயில்நிலையங்களில் பிளாட்பார்ம் கட்டணம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments