Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு மாதங்களுக்குப் பிறகு இயங்கிய சென்னை ஏர்போர்ட் – பயணிகளுக்கு சோதனை!

Webdunia
திங்கள், 25 மே 2020 (11:59 IST)
இந்தியாவில் இன்று முதல் உள்நாட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரவிரும்பிய பயணிகள் சென்னை வந்துள்ளனர்.

இந்தியாவில் இரண்டு மாதங்களுக்கு பின்னர் இன்று விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்கான முன்பதிவு கடந்த வாரமே நடைபெற்ற நிலையில் இன்று முதல் விமானங்கள் இயங்க ஆரம்பித்துள்ளன. இதையடுத்து வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தின் மூலம் பயணிகள் விமான நிலையத்தை அடைந்துள்ளனர். அவர்களுக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்திக் கொள்ள முத்திரையும் இடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments