Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏசி இயங்கவில்லை.. அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணிகள்! வாக்குவாதத்தால் பரபரப்பு..!

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2023 (09:24 IST)
ரயிலில் ஏசி இயங்காததால் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை பயணிகள் நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஹூப்ளி - கொச்சுவேலி விரைவு ரயிலின் ஏ1 பெட்டியில் திடீரென ஏசி இயங்காததை அடுத்து அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகள் கடும் அவஸ்தைக்கு உள்ளாகினார். 
இதனை அடுத்து அவர்கள் திடீரென அபாய சங்கலியை இழுத்து ரயிலை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இந்த நிலையில் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இதனை அடுத்து போத்தனூர் ரயில் நிலையத்தில் ஏசி கோளாறு சரி செய்யப்பட்டு அதன் பின் ரயில் இயக்கப்பட்டது. 
 
ஏசி இயங்காததால் அபாய சங்கலியை பிடித்து இழுத்து ரயில் பயணிகள் ரயிலை நிறுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

விஜய் நீதிமன்றம் சென்று நீட் விலக்கு பெறட்டும்: தமிழக பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன்

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு.! சென்னையில் திமுக மாணவர் அணி போராட்டம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments