ஒகேனக்கல் வெள்ளம்: 6வது நாளாக பரிசலுக்குத் தடை

Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (12:41 IST)
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி உள்ளன என்பது தெரிந்ததே. அதேபோல் தமிழகத்தில் உள்ள நீர்வீழ்ச்சிகள் அனைத்திலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவது வருகிறது என்பதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக ஒகேனக்கல் ஆற்றில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் காரணமாக ஏற்கனவே பரிசலுக்கு தடை செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று 6வது நாள் ஆகும் பரிசலுக்கு தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று வருவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் பரிசலுக்கு தடை என்ற அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments