Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுவுக்கு அடிமையான மகனை கொன்ற பெற்றோர்

Webdunia
புதன், 8 நவம்பர் 2023 (13:17 IST)
தென்காசியில் மகனை அவரது பெற்றோரே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மதுபோதைக்கு அடிமையான முகமது சித்திக் என்ற இளைஞர் தினமும் பெற்றோருடன் பிரச்சனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

மதுவுக்கு அடிமையாக தினமும் இதேபோல் நடந்து வரும் மகன் சித்திக்கினால் அவரது பெற்றோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மதுபோதைக்கு அடிமையான சித்திக்கை   கடந்த 5 ஆம் தேதிபெற்றோர் உள்ளிட்ட 3 பேர்  அவரது கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளனர்.

அதன்பின்னர், மகன் முகமது சித்திக் தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர் நாடகமாடியுள்ளனர். பின்னர், பிரேதபரிசோதனையின்போது, அவர் கழுத்தில் காயம் மூலம் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து சித்தின் பெற்றோர் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments