Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்தில் பட்டாக்கத்தி : மாணவர்களை வெளுத்த பெற்றோர்கள் (வீடியோ)

Webdunia
வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (16:59 IST)
சென்னையில் பேருந்துகளில் பட்டா கத்தியுடன் பயணம் செய்த மாணவர்களை அவர்களின் பெற்றோர்கள் கண்டிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

 
நேற்று காலை தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வேகமாக பரவியது. சென்னை பிராட்வேயிலிருந்து காரனோடைக்கு செல்லும் 57F பேருந்தில் செல்லும் கல்லூரி மாணவர்கள் படியில் நின்று கொண்டு கையில் பட்டா கத்திகளை வைத்துக்கோண்டு தரையில் தேய்த்துக்கொண்டே செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தது.

 
இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, சம்பந்தப்பட்ட மாணவர்களை தேடும் பணியில் போலீசார் ஈட்டுபட்டிருந்தனர்.
 
இந்நிலையில், அவர்களை கண்டுபிடித்த போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். அங்கு அந்த மாணவர்களின் பெற்றோர் அவர்களை கன்னத்தில் அறையும் வீடியோ வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments