Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்துவைத்த பெற்றோர் போக்ஸோ சட்டத்தில் கைது!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (10:58 IST)
ஆரணி அருகே மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன. விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவருக்கு 35 வயதாகிறது. இந்நிலையில் இவர் திருவண்ணாமலை டவுன் பகுதியில் வசிக்கும் சேகர் மற்றும் சுந்தரி ஆகிய தம்பதிகளின் 14 வயது மகளை திருமணம் செய்துகொண்டதாக திருவண்ணாமலை மகளிர் காவல் நிலையத்துக்கு புகார் வந்துள்ளது.

இதையடுத்து போலிஸார் நடத்திய விசாரணையில் திருமணம் நடந்தது உண்மைதான் எனத் தெரியவந்துள்ளது. அதையடுத்து மணிகண்டன் மற்றும் பெண்ணின் பெற்றோரான சேகர் மற்றும் சுந்தரி ஆகியவர்கள் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் நீதிபதி முன்னர் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பற்றி எரிகிறது பாகிஸ்தான்: பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் தாக்குதலால் பரபரப்பு..!

தூத்துகுடியில் கள் இறக்கும் போராட்டம்.. பனைமரம் ஏறி கள் இறக்கினார் சீமான்..!

கமலை குறை சொல்லாதவர்க விஜய்யை விமர்சிக்க தகுதி இல்லாதவர்கள்: ஆளுனர் பேட்டி

தியாக தீபங்களான தந்தையரை வணங்குவோம்! - அன்புமணி பதிவிற்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்!

ஒரு பாகிஸ்தானின் கழுதை விலை ரூ.3 லட்சம்.. சீனா வாங்குவது இதற்காக தானா?

அடுத்த கட்டுரையில்
Show comments