Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளாஸ்டிக் தடையால் மதுபாட்டிலில் டீ வாங்கும் முதியவர்

Webdunia
புதன், 9 ஜனவரி 2019 (19:46 IST)
பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான கடைகளில் கேரிபேக் முதல் பல பிளாஸ்டிக் பொருட்கள் தற்போது பயன்படுத்துவதில்லை.

மேலும் பெரும்பாலான டீக்கடைகளில் பார்சல் டீ வாங்க பாத்திரம் கொண்டு வரும் வாடிக்கையாளர்களை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் பாத்திரம் இல்லாமல் பார்சல் டீ வாங்க வந்த ஒருவருக்கு மதுபாட்டிலில் டீ ஊற்றி கொடுக்கும் காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் டீக்கடைக்காரர் லாவகமாக மது பாட்டிலில் டீ ஊற்றி கொடுக்க அதை ஒரு முதியவர் மிகுந்த சந்தோஷத்துடன் வாங்கி செல்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments