Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய கல்விக்கொள்கையை வடிவமைக்க வல்லுநர்கள் குழு- முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (15:36 IST)
தமிழகத்தில் கடந்த ஆண்டு      நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்  திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. தற்போது மு.க.ஸ்டாலின்    முதல்வராகப்  பதவியேற்று ஆட்சி நடத்தி வருகிறார்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல்  மக்களுக்கு பல்வேறு நடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தி வரும் நிலையில் இன்று முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் நாட்டின் புதிய கல்விக்கொள்கையை  வடிவமைக்க வல்லுநர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

குழுவின் தலைவராக டெல்லி  உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன்  நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

வந்தேண்டா பால்காரன்..! மாட்டுத்தொழுவத்தை இடித்த எம்.எல்.ஏ.. அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் சம்பவம்!

திருமலை கோயிலில் ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. கோவில் தேவஸ்தானம் எச்சரிக்கை..!

ரூ.15,000 சம்பளம் வாங்கிய அரசு அலுவலகருக்கு ரூ.30 கோடிக்கு மேல் சொத்து.. சோதனையில் அதிர்ச்சி..!

ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்

அடுத்த கட்டுரையில்
Show comments