Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் தேசிய கட்சியால் காலுன்ற முடியாது: ஒபிஎஸ் அதிரடி!!

Webdunia
செவ்வாய், 30 ஜனவரி 2018 (21:54 IST)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக வெளிபடையாகவே எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். 
 
இந்நிலையில், தமிழகத்தில் எந்த காலத்திலும் தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சென்னையில் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாலர்களை சந்தித்த பன்னீர் செல்வம் பின்வருமாரு பேசினார். 
 
தமிழகத்தில் எந்த நிலையிலும், எந்த காலத்திலும் தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது, இதனை தமிழக மக்கள் அனுமதிக்கவும் மாட்டார்கள். ஜெயலலிதா மரணம் தொடர்பாக, விசாரணை ஆணையம் என்னை அழைத்தால் செல்வேன் என்று தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments