Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பனில் பலத்த சூறாவளி காற்று: 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Webdunia
ஞாயிறு, 21 ஜூன் 2015 (13:05 IST)
ராமேசுவரம் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டது.
 
ஆந்திராவில் இருந்து நகர்ந்து, ஒடிசா கடல் பகுதிக்கு குறைந்தழுத்த தாழ்வு நிலை சென்றுள்ளது. இதனால் பாம்பன், ராமேசுவரம் கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.
 
இதைத் தொடர்ந்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. எனவே மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று மீன்பிடிக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
 
கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் பாதுகாப்பாகவும், முன்எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்றும் துறைமுக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிசல்ட்டுக்கு முன்பாக தமிழகம் வரும் பிரதமர் மோடி! குமரியில் தியானத்தில் ஆழ்கிறார்?

அரசு வேலை வாங்கித் தருகிறேன்.! தாசில்தார் என கூறி பல லட்சம் மோசடி.! கார் ஓட்டுநர் கைது..!!

காதலிக்கு இறுதிச்சடங்கு செய்ய காசில்லை.. பிணத்தை சாலையில் போட்டு சென்ற லிவ்-இன் காதலன்!

ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு ஒத்திவைப்பு..! மே 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம்..!

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

Show comments