Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்லாவரம் வாரச்சந்தை 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (08:20 IST)
சென்னை பல்லாவரம் வெள்ளிக்கிழமை வாரச் சந்தை 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

 
கொரோனா காரணமாக செயல்படாத சென்னை பல்லாவரம் வெள்ளிக்கிழமை வாரச் சந்தை 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆம், போலீஸ் அனுமதி அளித்த நிலையில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் பல்லாவரம் வார சந்தை திறக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனா பரவல் அச்சத்தால் மூடப்பட்டிருந்த சந்தை 7 மாதங்களுக்கு திறக்கப்பட்டதால் அப்பகுதி வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments