Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்லாவரம் வாரச்சந்தை 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (08:20 IST)
சென்னை பல்லாவரம் வெள்ளிக்கிழமை வாரச் சந்தை 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

 
கொரோனா காரணமாக செயல்படாத சென்னை பல்லாவரம் வெள்ளிக்கிழமை வாரச் சந்தை 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆம், போலீஸ் அனுமதி அளித்த நிலையில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் பல்லாவரம் வார சந்தை திறக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனா பரவல் அச்சத்தால் மூடப்பட்டிருந்த சந்தை 7 மாதங்களுக்கு திறக்கப்பட்டதால் அப்பகுதி வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பா.ஜ.க.வின் கடமை - நெல்லையில் அண்ணாமலை உரை

அமித்ஷா முன்னிலையில் பாஜகவுக்கு தாவிய திமுக பிரபலம்! - தொண்டர்கள் அதிர்ச்சி!

அங்கிள் என கூறிய விஜய்.. அண்ணாச்சி என கூறிய நயினார் நாகேந்திரன்.. திமுகவினர் ஆத்திரம்..!

உதயநிதி முதல்வராகவும் முடியாது.. ராகுல் காந்தி பிரதமராகவும் முடியாது: அமித்ஷா

கல்வி உதவித்தொகை என்ற பெயரில் புதிய மோசடி: UPI மூலம் பணத்தை இழந்த மாணவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments