Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி.டி.ஆர் ஐ.டி. துறைக்கு மாற்றியது இதுதான் காரணம்..? முதல்வர் சொன்ன விளக்கம்..!!

Senthil Velan
வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (13:00 IST)
நிதித்துறையை போலவே ஐ.டி. துறைக்கும் மாற்றங்கள் தேவைப்பட்டதால் அந்தத் துறையின் அமைச்சராக பழனிவேல் தியாகராஜனை நியமித்தேன் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
 
 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு சென்னையில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின்,  அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நிதி துறையில் இருந்து தகவல் தொழில்நுட்ப துறைக்கு மாற்றியது ஏன் என்பது தொடர்பாக விளக்கம் அளித்தார். 
 
தகவல் தொழில்நுட்பத்தை முன்னிறுத்தி இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ள துரையின் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நான் பாராட்டுகிறேன் என்றும்  மூன்று தலைமுறையாக நாட்டுக்கு தொண்டாற்றி வரும் குடும்பத்துக்குச் சொந்தக்காரர் அமைச்சர் பிடிஆர் என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.

ALSO READ: வாய்ப்பு கிடைத்தால் திமுகவோ அதிமுகவோ..? மறைமுக பேச்சுவார்த்தை நடத்தவில்லை..! தேமுதிக
 
திமுக ஆட்சியில் முதல் இரண்டு ஆண்டுகள் நிதித்துறையில் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியவர் பழனிவேல் தியாகராஜன் என்றும் நிதித்துறையை போலவே ஐ.டி. துறைக்கும் மாற்றங்கள் தேவைப்பட்டதால் பழனிவேல் தியாகராஜனை அமைச்சராக நியமித்தேன் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி லாக்கப் டெத் நடந்தால் உயரதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்: வேல்முருகன்

கவுரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாதம் சம்பளம் வழங்கவில்லை: கடும் நெருக்கடியில் 7,360 குடும்பங்கள் !

லாக்கப் டெத் அஜித் குமார் குடும்பத்திற்கு விஜய் நேரில் ஆறுதல், ₹2 லட்சம் நிதி உதவி!

திருமாவுக்கு செக் வைக்கிறாரா ஸ்டாலின்.. செல்வப்பெருந்தகை - ராமதாஸ் சந்திப்பு குறித்து மணி..!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்.. விரட்டி விரட்டி அடித்த பெற்றோர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments