Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெட்கமே இல்லாமல் பொய் பேசுகிறார் பழனிசாமி!- முதல்வர் மு.க.ஸ்டாலின்

sinoj
வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (21:18 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல்  நடக்கவுள்ளது.  இதற்காக  அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
 
இன்று, விழுப்புரத்தில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின்   வாக்கு சேகரித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது; '’பழனிசாமி பேசுவதைப்பார்த்தால் ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வார். ஒரு மனுஷன் பொய் பேசலாம். ஆனால், ஏக்கர் கணக்கில் பேசக் கூடாது. என்று அந்த காமெடி நினைவுக்கு வருகிறது. பொய்யின் முழு உருவமாக இருக்கும் பழனிசாமி அவர்களே எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உரிமைத்தொகையை ஸ்டாலிந்தான் அண்ணன் தான் கொடுத்தார் என்றுதான் தமிழ்நாட்டு மகளிர் சொல்வார்கள் என்று கூறினார்.
 
மேலும், பாஜகவுக்கு வாக்களித்தால் நாடு முழுவதும் ஊட்டப்பட்டு எங்கெங்கும் மதக் கலவரம் என்ற நிலை உருவாகும்.  படிப்பதால் உரிமை கேட்கின்றோம் என்பதால் கல்வியை நம்மிடம் இருந்து பறிப்பார்கள். மக்களை சிந்திக்க விடாமல் தடுக்க வரலாற்றை பொய்களால் மாற்றி எழுதுவார்கள்...ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே உணவு, ஒரே அரசியல் கட்சி ஒரே கட்சி தலைவர் என ஒரே ஒரே என்று நாட்டை நாசம் செய்துவிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments