Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாண்டி பஜாரில் உலகத் தரமான சாலை..

Arun Prasath
புதன், 13 நவம்பர் 2019 (19:28 IST)
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாண்டி பஜாரில் உலகத் தரத்திற்கேற்ப சாலை அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

தி நகர் பாண்டி பஜாரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விசாலமான நடைபாதை, சாலைகள், வணிக வளாகங்கள் நவீன குப்பை தொட்டிகள் ஆகியவற்றிற்கு ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வந்தன.

தற்போது இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று மாலை புதுப்பிக்கப்பட்ட சாலைகளை திறந்து வைத்து மணி அடித்து முதல்வர் பழனிசாமி துவங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர். ”ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உலகத் தரத்திற்கேற்ப சாலை அமைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் மக்கள் எளிதாக பாண்டி பஜார் பகுதியில் பயணம் செய்யமுடியும்” என கூறினார்.

மேலும், போதிய நிதி ஆதாரத்தை திரட்டி, அனைத்து சாலைகளும் படிபடியாக சீரமைக்கப்படும் எனவும் முதல்வர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக வ்யூஸ் பெறுவதற்காக டஸ்டிங் ஸ்ப்ரேயை வாயில் வைத்து..? - இளம்பெண்ணுக்கு நேரந்த சோகம்!

ஜனநாயகக் கட்சிக்கு நிதியுதவி செய்வதா? கடும் விளைவுகள் ஏற்படும்.. எலானுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் அமைச்சர் அமித்ஷா.. பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு..!

இந்தியாவில் ஒரே நாளில் 391 பேருக்கு கொரோனா! 6 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்புகள்!

தாம்பரம் - விழுப்புரம், செண்ட்ரல் -ஆவடி உள்பட 17க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து - விரிவான தகவல்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments