Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தானின் ட்ரோன் விமானம்.. தீவிரவாத செயலுக்கு திட்டமா?

Webdunia
ஞாயிறு, 15 அக்டோபர் 2023 (11:01 IST)
பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தானுக்கு சொந்தமான ட்ரோன் விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியான பெரோஸ்பூர் என்ற மாவட்டத்தில் நெல் வயலில் இருந்து பாகிஸ்தானின் விமானத்தை கண்டுபிடித்து உள்ளதாக எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்  
 
இந்த ட்ரோனில் என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்பதை குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னால் அமிர்தசரஸ் பகுதியில் இதே போன்ற பாகிஸ்தான் ட்ரோன் விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் மேலும் ஒரு ட்ரோன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த ட்ரோன் விமானத்தை வைத்து இந்தியாவில் தீவிரவாத செயல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments