Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டினார்கள்!? – பத்ம சேஷாத்ரி பள்ளி வழக்கில் திருப்பம்!

Webdunia
ஞாயிறு, 30 மே 2021 (09:25 IST)
சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் பாலியல் வழக்கில் கைதான நிலையில் மாணவிகள் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், இதில் மேலும் சில ஆசிரியர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்த விசாரணையில் மாணவிகள் அளித்துள்ள வாக்குமூலம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவிகளை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைக்காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வர சொல்லி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் மாணவிகள் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்