Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டினார்கள்!? – பத்ம சேஷாத்ரி பள்ளி வழக்கில் திருப்பம்!

Webdunia
ஞாயிறு, 30 மே 2021 (09:25 IST)
சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் பாலியல் வழக்கில் கைதான நிலையில் மாணவிகள் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், இதில் மேலும் சில ஆசிரியர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்த விசாரணையில் மாணவிகள் அளித்துள்ள வாக்குமூலம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவிகளை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைக்காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வர சொல்லி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் மாணவிகள் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்