Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல் கொள்முதலுக்கு அதிகாரிக்கு லஞ்சம்: பரபரப்பு ஆடியோ

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (18:49 IST)
சிதம்பரம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ள ஆடியோ வைரலாக பரவி வருகிறது.


 

 
சிதம்பரம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ள ஆடியோ வைரலாக பரவி வருகிறது.
 
இதுதொடர்பாக அந்த பகுதி விவசாயிகள், ஒரு மூட்டை நெல் கொள்முதல் செய்வதற்கு ரூ.50 வரை லஞ்சம் கேட்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். 
 
மேலும் தமிழக அரசு நெல் மூட்டைகள் உரிய விலைக்கு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் வாழ்க என கோஷமிட்ட அதிஷி சஸ்பெண்ட்.. டெல்லியில் பரபரப்பு..!

என்னை தாண்டி இந்திய திணிச்சிடுவீங்களா? திடீரென இந்தி எதிர்ப்பில் குதித்த சீமான்!

ரயில்வே துறை எச்சரிக்கையை மீறி இந்தி எழுத்துக்கள் அழிப்பு.. நெல்லையில் பரபரப்பு..!

சென்னை - பெங்களூரு பயண நேரம் 30 நிமிடங்கள் தான்.. வருகிறது ஹைப்பர்லூப் ரயில்..!

மூடப்படுகிறதா பூந்தமல்லி பேருந்து நிலையம்.. புதிய பேருந்து நிலையம் எங்கே?

அடுத்த கட்டுரையில்
Show comments