Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல் கொள்முதலுக்கு அதிகாரிக்கு லஞ்சம்: பரபரப்பு ஆடியோ

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (18:49 IST)
சிதம்பரம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ள ஆடியோ வைரலாக பரவி வருகிறது.


 

 
சிதம்பரம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ள ஆடியோ வைரலாக பரவி வருகிறது.
 
இதுதொடர்பாக அந்த பகுதி விவசாயிகள், ஒரு மூட்டை நெல் கொள்முதல் செய்வதற்கு ரூ.50 வரை லஞ்சம் கேட்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். 
 
மேலும் தமிழக அரசு நெல் மூட்டைகள் உரிய விலைக்கு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் பட்டப்பகலில் 20 வயது இளைஞர் மீது துப்பாக்கி சூடு.. ஆம் ஆத்மி கண்டனம்..!

பஹல்காம் தாக்குதல்.. 2 மாதங்களுக்கு பின் இருவரை கைது செய்த NIA.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

தவறான விமான டிக்கெட் வழங்கிய ஸ்பைஸ்ஜெட்.. நுகர்வோர் கோர்ட் அளித்த அதிரடி தீர்ப்பு..!

மனிதர்கள் வாழ தகுதியற்ற நகரம் பெங்களூரு.. தம்பதி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ வைரல்..!

அமெரிக்க தாக்குதலுக்கு பின் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்.. பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments