Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவரை அடித்து உதைத்து வீடியோ - தொடரும் மாணவர்கள் மோதல்

Webdunia
புதன், 24 ஜூலை 2019 (16:02 IST)
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே நேற்று நடந்த வன்முறை சம்பவங்களை தொடர்ந்து மாணவர் ஒருவரை அடித்து உதைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களில் இரு தரப்பினரிடையே “யார் ரூட்டு தல?” என்பதில் தகராறு ஏற்பட்டது. அது பின்னர் மோதலாக வெடித்தது. இதில் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை பேருந்துக்குள் புகுந்து சரமாரியாக வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மாணவர் ஒருவரை சட்டையின்றி நிற்க வைத்து அடித்து உதைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அந்த மாணவரை தகாத வார்த்தைகளால் பேசுவதுடன் ”53 ரூட்டுக்கு ஜே” என்று 108 முறை எழுதும்படி வற்புறுத்துகின்றனர்.
இந்த வீடியோ மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் அமெரிக்கா செல்ல ரூ.13 லட்சம் டெபாசிட் பணம்.. விசா முடிந்தபின் தங்கினால் டெபாசிட் கிடைக்காதா?

கேரளாவில் தொடர் கொலைகள்? ஒரு கொலையில் சிக்கியவர் மேலும் 3 கொலைகளை செய்தாரா?

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments