Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் நண்பன் போல யாரு மச்சான்; விஜயகாந்துடன் நட்பு தொடரும்: வைகோ

Webdunia
வியாழன், 23 ஜூன் 2016 (13:26 IST)
மக்கள் நல கூட்டணியில் இருந்த தேமுதிக விலகி உள்ளாட்சி தேர்தலை தனித்து சந்திக்கும் என அறிவித்தது. எங்கள் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றாலும் ஜி.கே.வாசன், விஜயகாந்த் ஆகியோருடன் எங்கள் நட்பு நீடிக்கும் என வைகோ கூறியுள்ளார்.


 
 
கடந்த சட்டசபை தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிகவும், ஜி.கே.வாசனின் தமாகாவும் மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்து மோசமான தோல்வியை சந்தித்தது.
 
இதனையடுத்து மக்கள் நல கூட்டணியில் இருந்து இந்த இரு கட்சிகளும் விலகும் என தேர்தல் முடிந்த சில தினங்களில் இருந்தே யூகங்கள் வெளியாகின. கட்சியின் நிர்வாகிகளும் மக்கள் நல கூட்டணியில் இருந்து விலகவே வலியுறுத்தினர்.
 
இதனையடுத்து தமாகாவும், தேமுதிகவும் மக்கள் நல கூட்டணியில் இருந்து விலகி உள்ளன. உள்ளாட்சி தேர்தலை தனியாக சந்திப்போம் என தேமுதிக அறிவித்துள்ளது.
 
இந்நிலையில் இது பற்றி கூறிய மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளார் வைகோ, தேமுதிகவும், தமாகாவும் எங்கள் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றாலும் ஜி.கே.வாசன், விஜயகாந்த் ஆகியோருடன் எங்கள் நட்பு நீடிக்கும் என கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments