Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (15:16 IST)
சென்னையில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வரும் நிலையில்,வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

 அடுத்த 48 மணிநேரத்திற்கு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தென்கிழக்கு அரபிக் கடலுக்கு நகரக்கூடும். இதையடுத்து, அடுத்த 48 மணிநேரத்தில் வடமேற்கு திரைசியில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும், இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments