Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உரிமைகளை போராட்டத்தால் வென்றெடுத்த நாள்! – ஓபிஎஸ் தொழிலாளர் தின வாழ்த்து!

Webdunia
சனி, 1 மே 2021 (09:08 IST)
இன்று உலக தொழிலாளர் தினம் கொண்டாடப்படும் நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இன்று உலக தொழிலாளர்கள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொழிலாளர் தினத்திற்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தொழிலாளர் தினத்திற்கு வாழ்த்துகளை கூறியுள்ள தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் “உழைப்பாளர்களின் உரிமைகளை ஓயாத போராட்டத்தால் வென்றெடுத்த பெருநாள். நாட்டின் வளர்ச்சிக்காக ஓய்வறியாது உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர் பெருமக்களுக்கு எனது மே தின வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments