Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உரிமைகளை போராட்டத்தால் வென்றெடுத்த நாள்! – ஓபிஎஸ் தொழிலாளர் தின வாழ்த்து!

Webdunia
சனி, 1 மே 2021 (09:08 IST)
இன்று உலக தொழிலாளர் தினம் கொண்டாடப்படும் நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இன்று உலக தொழிலாளர்கள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொழிலாளர் தினத்திற்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தொழிலாளர் தினத்திற்கு வாழ்த்துகளை கூறியுள்ள தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் “உழைப்பாளர்களின் உரிமைகளை ஓயாத போராட்டத்தால் வென்றெடுத்த பெருநாள். நாட்டின் வளர்ச்சிக்காக ஓய்வறியாது உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர் பெருமக்களுக்கு எனது மே தின வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments