சென்னை மெரீனாவுக்கு செல்லும் ஓபிஎஸ்: மீண்டும் தர்மயுத்தமா?

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (20:05 IST)
இன்னும் சில நிமிடங்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு செல்லப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முதல்வராக இருந்த ஓபிஎஸ் திடீரென சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று பேட்டி அளித்தார். இந்த பேட்டி தமிழக அரசியலையே உலுக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு இன்னும் சற்று நேரத்தில் ஓபிஎஸ் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments