Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெரீனாவுக்கு செல்லும் ஓபிஎஸ்: மீண்டும் தர்மயுத்தமா?

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (20:05 IST)
இன்னும் சில நிமிடங்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு செல்லப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முதல்வராக இருந்த ஓபிஎஸ் திடீரென சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று பேட்டி அளித்தார். இந்த பேட்டி தமிழக அரசியலையே உலுக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு இன்னும் சற்று நேரத்தில் ஓபிஎஸ் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments