Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெரீனாவுக்கு செல்லும் ஓபிஎஸ்: மீண்டும் தர்மயுத்தமா?

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (20:05 IST)
இன்னும் சில நிமிடங்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு செல்லப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முதல்வராக இருந்த ஓபிஎஸ் திடீரென சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று பேட்டி அளித்தார். இந்த பேட்டி தமிழக அரசியலையே உலுக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு இன்னும் சற்று நேரத்தில் ஓபிஎஸ் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments