Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பழனிசாமியை வரலாறு மன்னிக்காது: திருச்சி மாநாட்டில் ஓபிஎஸ் ஆவேச பேச்சு

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2023 (21:06 IST)
திருச்சியில் இன்று நடைபெற்ற அதிமுக ஓபிஎஸ் அணியின் மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமியை வரலாறு மன்னிக்காது என ஓபிஎஸ் ஆவேசமாக பேசியிருப்பது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 
 
சசிகலா தான் என்னை மூன்றாவது முறையாக முதலமைச்சர் ஆக்கினார் என்றும் வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது அதிமுகவாக இருக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் பேசினார் 
 
அதிமுக வங்கி கணக்கில் உள்ள நிதியை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என்றும் அதிமுக கட்சி நிதியை பயன்படுத்துவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
 
எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சர் பதவியை தந்தவர் சசிகலா என்றும் எடப்பாடி பழனிச்சாமியை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments