Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பழனிசாமியை வரலாறு மன்னிக்காது: திருச்சி மாநாட்டில் ஓபிஎஸ் ஆவேச பேச்சு

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2023 (21:06 IST)
திருச்சியில் இன்று நடைபெற்ற அதிமுக ஓபிஎஸ் அணியின் மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமியை வரலாறு மன்னிக்காது என ஓபிஎஸ் ஆவேசமாக பேசியிருப்பது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 
 
சசிகலா தான் என்னை மூன்றாவது முறையாக முதலமைச்சர் ஆக்கினார் என்றும் வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது அதிமுகவாக இருக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் பேசினார் 
 
அதிமுக வங்கி கணக்கில் உள்ள நிதியை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என்றும் அதிமுக கட்சி நிதியை பயன்படுத்துவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
 
எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சர் பதவியை தந்தவர் சசிகலா என்றும் எடப்பாடி பழனிச்சாமியை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

போலி வேலைவாய்ப்பு மையம்.. வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட 85 பேர் மீட்பு.. 20 பேர் கைது..!

பிரதமர் மோடி இங்கிலாந்து, மாலத்தீவு பயணம்: வர்த்தகம், உறவுகள் மேம்பாட்டில் புதிய அத்தியாயம்!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை.. ஒரு வாரம் ஆகியும் சிக்காத குற்றவாளி..!

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்.. வெள்ளி விலையும் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments