Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரனுக்கு இரட்டை இலை கிடைக்காது: ஓபிஎஸ் திட்டவட்டம்

Webdunia
புதன், 15 மார்ச் 2017 (11:25 IST)
ஆர்.கே. நகருக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் தினகரன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு 50000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று கூறினார்.


 

இந்த நிலையில் இரட்டை இலை தங்களுக்குதான் சொந்தம் என்று கூறும் ஓபிஎஸ் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்த தில்லி சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களிரம் பேசிய ஓபிஎஸ், தினகரன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாது என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிக்டாக் நேரலையில் பேசி கொண்டிருந்த அழகி சுட்டுக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

பாகிஸ்தான் கொடிக் கூட இங்க வரக் கூடாது! - அமேசான், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு!

கர்ப்பிணி மனைவி, மாமனார், மாமியாரை வெட்டி கொன்ற வாலிபர்.. ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்..!

இதுதான் தமிழன் கலாச்சாரம்! சென்னை சிறுவன் செயலால் வியந்த வெளிநாட்டு பயணி! - வைரலாகும் வீடியோ!

இனி போட்டோ மாத்தி ஏமாத்த முடியாது! சிப் பொருத்திய e-Passport அறிமுகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments