Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்களை காவல்துறை மிரட்டுகிறது: ஓபிஎஸ்

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (16:47 IST)
வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்கள் காவல்துறையினர் மிரட்டுகிறது என ஓபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். 
 
சமீபத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் வெளியானதில் இருந்தே பிற கட்சிகள் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் திமுகவில் இணைந்து வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம் 
 
குறிப்பாக அதிமுக வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்து உள்ளனர் இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்கள் காவல்துறையினர் திமுகவில் சேருமாறு மிரட்டுகின்றனர் என்றும் இது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments