Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்களை காவல்துறை மிரட்டுகிறது: ஓபிஎஸ்

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (16:47 IST)
வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்கள் காவல்துறையினர் மிரட்டுகிறது என ஓபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். 
 
சமீபத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் வெளியானதில் இருந்தே பிற கட்சிகள் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் திமுகவில் இணைந்து வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம் 
 
குறிப்பாக அதிமுக வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்து உள்ளனர் இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்கள் காவல்துறையினர் திமுகவில் சேருமாறு மிரட்டுகின்றனர் என்றும் இது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அரசு என்னும் மதயானையின் அங்குசம்? மாநிலக் கல்விக் கொள்கை வெளியிட்டார் முதல்வர்!

பெண்களின் அந்தரங்க தகவல்களை விற்ற Meta! உடன் சிக்கிய Google?

ரோந்து பணிகளுக்கு தனியாக செல்ல வேண்டாம்: காவல்துறையினர்களுக்கு அதிகாரிகள் உத்தரவு..!

இந்தியாவுடன் பல ஆண்டுகள் கட்டமைத்த உறவு பாதிப்படைய வாய்ப்பு; டிரம்ப்பை எச்சரிக்கும் அமெரிக்க செனட்டர்

காலம் மாறும்.. அப்போ உங்களுக்கு தண்டனை நிச்சயம்! - தேர்தல் அதிகாரிகளுக்கு ராகுல் எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments