Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக-வுடன் கூட்டு வைத்துள்ள எடப்பாடி அரசு - ஓ.பி.எஸ் கடும் தாக்கு

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (13:21 IST)
தற்போதுள்ள எடப்பாடி பழனிச்சாமி அரசு திமுகவுடன் கூட்டு வைத்துள்ளது என முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் சிவகாசியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றதுல் அதில் ஓபிஎஸ் கலந்து கொண்டு பேசியதாவது:
 
எடப்பாடி அரசுக்கு எதிராக போராட்டம் அறிவித்தால், துரைமுருகனுக்கு கோபம் வருகிறது. திமுகவுடன் எடப்பாடி அரசு  கூட்டு வைத்துள்ளது. அதனால்தான், சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளை பேசாமல் துரைமுருகன் வெளிநடப்பு செய்கிறார்.
 
தேர்தல் கமிஷன் சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், அவரோ அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர்களோ தலைமை கழகத்திற்குள் நுழைவதற்கு தகுதி கிடையாது. அவைத்தலைவர் மதுசூதனனும், பொருளாளரான நானும்தான் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள். எனவே, எங்களுக்குதான் அந்த தகுதியுண்டு” என அவர் பேசினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments